இலங்கையில் எரிபொருளை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (02.06) எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு நீண்ட வரிசை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலினைப் பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் … Continue reading இலங்கையில் எரிபொருளை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்